புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியும் இதே காலகட்டத்தில் நடைபெறுவதால் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத நிலையில், , ஒருநாள் அணியில் அவரது இடம் மட்டும் அல்லாமல் துணைக் கேப்டன் பொறுப்பும் வேறு ஒருவருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


